प्रवेशिका 1pape Oct 2020


 

*प्रवेशिका 1paper* 

*१)कवि मैथिलीशरण  गुप्त  पशु-प्रवृत्ति* *किसे कहते हैं ?* 

கவிஞர் மைதிலிஷரன் குப்தா    மிருகதனம் என்று எதனை கூறுகிறார் ?

कवि मैथिलीशरण  गुप्त  *अपने लिए* *जीना*    पशु-प्रवृत्ति कहते हैं ।

கவிஞர் மைதிலிஷரன் குப்தா  தனக்காக வாழுதல் மிருகதனம் என்று  கூறுகிறார் .


२)दधीजि ने *किस केलिए* अपना अस्थिजाल दिया ?

ததிஜி  தனது அஸ்தியை (எலும்பை) யாருகாக கொடுத்தார்?

दधीजि ने   *परमार्थ  केलिए*  अपना अस्थिजाल दिया ।

தாதிஜி ஆஸ்துமாவை   மற்றவரின் நலனுக்காக (மோட்சபேறுகாக) கொடுத்தார்.


३)कवि मैथिलीशरण  गुप्त  के विचार में  मनुष्य *कौन* है ?

கவிஞர் மைதிலிஷரன் குப்தாவின் எண்ணத்தில்  மனிதன்னா யார்?

कवि मैथिलीशरण  गुप्त  के विचार में  *मनुष्य  के हित में जो मरता वही* मनुष्य है। 

கவிஞர் மைதிலிஷரன் குப்த ஜீ  பார்வையில் (எண்ணப்படி)மனிதனின் நலனுக்காக யார் இறக்கிறார்களோ அவன்தான் மனிதன்.


४)कवि मैथिलीशरण  गुप्त *किन को* उदार मानते है ? 

கவிஞர் மைதிலிஷரன் குப்தா யாரை (எவர்களை) கொடையாளி(தாராளவாதியாக )கருதுகிறார்?

कवि मैथिलीशरण  गुप्त   इस असीम विश्व में अखंड आत्मभाव भरनेवाले को उदार मानते है ।

கவிஞர் மைதிலிஷரன் குப்தா இந்த எல்லையற்ற   (பரந்து விரிந்த)உலகில் பிரிக்கமுடியாத   ஆத்ம உணர்வை  நிறப்புகிறவனே தாராளமாவராக  கருதுகிறார்.

कोई टिप्पणी नहीं: