*प्रवेशिका 1paper*
*१)कवि मैथिलीशरण गुप्त पशु-प्रवृत्ति* *किसे कहते हैं ?*
கவிஞர் மைதிலிஷரன் குப்தா மிருகதனம் என்று எதனை கூறுகிறார் ?
कवि मैथिलीशरण गुप्त *अपने लिए* *जीना* पशु-प्रवृत्ति कहते हैं ।
கவிஞர் மைதிலிஷரன் குப்தா தனக்காக வாழுதல் மிருகதனம் என்று கூறுகிறார் .
२)दधीजि ने *किस केलिए* अपना अस्थिजाल दिया ?
ததிஜி தனது அஸ்தியை (எலும்பை) யாருகாக கொடுத்தார்?
दधीजि ने *परमार्थ केलिए* अपना अस्थिजाल दिया ।
தாதிஜி ஆஸ்துமாவை மற்றவரின் நலனுக்காக (மோட்சபேறுகாக) கொடுத்தார்.
३)कवि मैथिलीशरण गुप्त के विचार में मनुष्य *कौन* है ?
கவிஞர் மைதிலிஷரன் குப்தாவின் எண்ணத்தில் மனிதன்னா யார்?
कवि मैथिलीशरण गुप्त के विचार में *मनुष्य के हित में जो मरता वही* मनुष्य है।
கவிஞர் மைதிலிஷரன் குப்த ஜீ பார்வையில் (எண்ணப்படி)மனிதனின் நலனுக்காக யார் இறக்கிறார்களோ அவன்தான் மனிதன்.
४)कवि मैथिलीशरण गुप्त *किन को* उदार मानते है ?
கவிஞர் மைதிலிஷரன் குப்தா யாரை (எவர்களை) கொடையாளி(தாராளவாதியாக )கருதுகிறார்?
कवि मैथिलीशरण गुप्त इस असीम विश्व में अखंड आत्मभाव भरनेवाले को उदार मानते है ।
கவிஞர் மைதிலிஷரன் குப்தா இந்த எல்லையற்ற (பரந்து விரிந்த)உலகில் பிரிக்கமுடியாத ஆத்ம உணர்வை நிறப்புகிறவனே தாராளமாவராக கருதுகிறார்.
कोई टिप्पणी नहीं:
एक टिप्पणी भेजें